
காடு ஆறு மாதம் என்று சொந்த வீட்டிலும் வாடகை வீட்டிலும் மாறி மாறி இருக்கும் நிலை போன்ற பிரச்சினைகளுக்கு காரணம் என்ன? என்று பார்க்கலாம். சாதாரண மனிதர் முதல் சாதனை மனிதர் வரை அனைவரின் விருப்பமும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பதே. “வீட்டைக்... Read more »

மனிதர்கள் முதல் தேவர்கள் வரை, யாராக இருந்தாலும் எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை வழிபடுவது ஐதீகமாகும். முதன்மையானவர் நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். விநாயகர் என்பது, இவருக்கு மேல்... Read more »

அதிகாலையில் பெண்கள் வீட்டுக் கதவு திறக்கும்பொழுது எட்டு லட்சுமிகளின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும். அதிகாலையில் பெண்கள் வீட்டுக் கதவு திறக்கும்பொழுது எட்டு லட்சுமிகளின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும். அப்படி உச்சரித்தால் எட்டு வகை லட்சுமியும் இல்லம் வந்து ஏராளமான செல்வத்தை வழங்கும். பணக்கவலை மற்றும்... Read more »

விநாயகர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது நம் மரபு. ஏன் இப்படித் தோப்புக்கரனம் போடவேண்டும் என்பதற்க்கு புராணக்கதை ஒன்று உள்ளது. விநாயகர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது நம் மரபு. ஏன் இப்படித் தோப்புக்கரனம் போடவேண்டும்... Read more »

வீடு மற்றும் மனைகளுக்கு 4 பிரதான திசைகள மற்றும் 4 கோண திசைகள் ஆகியவை ஒன்றிணைந்த 8 திசைகள் பற்றி அனைவரும் அறிவோம். அவற்றில் 9-வது திசையாக உள்ள பிரம்மஸ்தானம் பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு மற்றும் மனைகளுக்கு 4 பிரதான... Read more »

இந்த உலக தர்மங்களைத் கடைபிடித்து வாழவேண்டும் என்று விநாயகர் ஸ்வஸ்திகத்தை கையில் வைத்துக் கொண்டு உணர்த்துகிறார். விநாயகர் ஜாதகம் விநாயகர் ஆவணியில் சதுர்த்தியில் அவதரித்த நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி மகிழ்கிறோம். இவர் கன்னி ராசிக்கு உரியவர். கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும் கன்னியில் புதனும்... Read more »

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்... Read more »